Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 24, 2022

என் பாத்திரத்தில் ஏராளமான நெல்மணிகள் - By பாரி

 என் பாத்திரத்தில் ஏராளமான

நெல்மணிகள் பிரசவித்த

அரிசிகள் சோறாகியிருந்து


உணவு நஞ்சாகி நான்

எஞ்சிவிட்டேன்


நான்தான் எல்லோரது 

பாத்திரத்திலும்

கறிவேப்பிலையாய்

ஒதுக்கப்பட்டிருக்கிறேன்


நம்பி நஞ்சாகுவதை விட

ஓரமாய் மிஞ்சிவிடுதல்

மேல்



#பாரி

1 comment:

  1. அருமையான வரிகள்

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot

Pages