Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 10, 2022

" மாணவர் கரங்களால் மர நடுகை " திட்டத்தின் மூலம் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் மர நடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

எமது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Abdul Nasar Fathima Niska மற்றும் மன்னார் மாவட்ட YMMA பணிப்பாளர் A.Shafeer அவர்களின்  ஒருங்கிணைப்பிலும் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில்  இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் & மாணவர்களின் பங்குபற்றதலுடன் சிறப்பாக நடைபெற்றது.


#Mn/ErukkalampiddyMahalirMahaVidyalaya




#YMMA/MANNAR




இந்நிகழ்வை சிறப்புற ஏற்படுத்தி தந்த ஒருங்கிணைப்பாளர் #பாத்திமா_நிஸ்கா மற்றும் பாடசாலை நிருவாகத்தினருக்கும் இந்நிகழ்விற்கு மரக்கன்றுகளை தந்துதவிய மன்னார் மாவட்ட YMMA குழுமத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


#ANFathimaNiska


#ANFathimaNiska


மாணவர்கள் கற்பதற்கான பசுமையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இத்திட்டத்தில் ஒவ்வொறு மாவட்டங்களும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது. உங்களால் முடிந்தால் உங்களது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மரக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி வைக்க முடியும்.


#MannarDistrictCoordinator

#TreePlantingProject-2022



#TreePlantingProject-2022




நாம் பார்க்க தவறிய நமது சந்ததிகளை பார்ப்பதோடு என்றும் அவர்களுக்கான நன்மைகளை வழங்கிக்கொண்டிருக்கின்ற மரக்கன்றுகளை நடும் திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.



#TreePlantingProject-2022

#MannarDistrictCoordinator

#ANFathimaNiska

#Mn/ErukkalampiddyMahalirMahaVidyalaya

#Mannar

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages